
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் மனிதனால் செயலாற்ற முடியாமல் போய் விடும்.
* மனிதன் குழம்பிய நிலையில் இருக்கும் போது சாஸ்திரம் என்னும் விளக்கு தான் வெளிச்சம் காட்டுகிறது.
* தர்மத்தை தவிர மற்ற எல்லாமே உலகில் வெறும் பொய்யான ஆரவாரம் தான்.
* மற்றவர்களிடம் பொய் மதிப்பு உண்டாவதற்கு இடம் அளிப்பது கூடாது.
* உள்ளத்தில் உண்மை இருக்குமானால், அதன் ஒளி பேசும் வார்த்தையிலும் வெளிப்படத் தொடங்கும்.
- பாரதியார்